559
கள்ளக்குறிச்சி உலகங்காத்தானிலுள்ள தனியார் பள்ளியில் சத்துணவு பொறுப்பாளராகப் பணியாற்றி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன, அவரைத் தாக்கியதாகவும் அளிக்கப்பட்ட புகாரில் பைத்தந்துறை கிராமத்தைச் சேர்...

668
அரியலூர் - ஜெயங்கொண்டம் அருகே சத்துணவு சாப்பிட்ட 18 மாணவர்கள் வாந்தி மயக்கம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மதிய உணவாக வெஜிடபிள் பிரியாணியும், முட்டையும்  தயார் செய்து ஊராட்சி ஒன்றிய தொ...

2220
சென்னையில் 358 மையங்களில் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டம் என்ற பெயர் பலகையை மறைத்து காலை சிற்றுண்டி திட்ட பலகை வைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் அலுவலகத்தில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெ...

1893
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் சுற்றுவட்டார பகுதிகளில் அங்கன்வாடி மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு முட்டைகள் முறையாக வழங்கப்படாமல் கடைகளில் விற்கப்படுவதாக மாவட்ட ஆட்...

1458
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பாலி புதுகாலனியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. சத்துணவு சாப்பிடுவதற்கு முன்பாக மாணவ,...

2135
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே, சத்து மாத்திரை மற்றும் மதிய உணவு சாப்பிட்ட அரசுப்பள்ளி மாணவ மாணவிகள் 43 பேருக்கு வயிற்று வலி மற்றும் மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்...

1658
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகரை அரசுப்பள்ளியில், சத்துணவில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். சூளகரை அரசு உயர்நி...



BIG STORY